சித்த மருத்துவத்தின் மகத்துவம் தன்னை காத்திடுவோம்..!!
''அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது'' எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் தாழ்பணிந்து, என் அப்பன் ஈசன் அருளிய சித்த மருத்துவம் தன்னை அகத்தியர் முதலாக பதிணெண் சித்தர்கள் உலகத்தாருக்கு பயன்படும் வண்ணம் கொண்டு சேர்த்தனர்.