Posts

Showing posts with the label panchapootham

சித்தர்கள் என்பவர்கள் யார்..?

Image
பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சைவப்பேரறிவியலுக்கு துணையாக தோன்றிய சித்தமருத்துவம், அப் பேரறிவியலை வரைந்த சித்தர்களே, அதனை எம் மக்களுக்கும் கற்பித்து நீடுழி வாழச்செய்தனர் என்றால் மிகையாகா. இதனை திருமூலர் திருமந்திரத்தில் இவ்வாறு கூறுகின்றார்.