மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-1)
(அன்னமயகோசம், பிராணமயகோசம்) இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை இப்போது புரிந்து கொள்ள போகிறோம். இந்த பிரபஞ்சத்திலும், இந்த உலகத்திலும் காணப்படும் அதிசயங்கள் அனைத்தும், மனித உடலிலும் இருப்பதாக சித்தர்கள் அனுபவமாக சொல்லியுள்ளனர். அதனை குறிப்பிடும் வகையில் "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில்" என்ற வாக்கியம் உருவானது.