சித்தமருத்துவத்தில் உணவின் அவசியம்..!!
தொழில் புரிவதற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கவும், உடலை நிலைப்பெறச் செய்யவும், வளர்க்கவும் ஒருவர் புசிப்பதே உணவு அன்றி உடலில் தோன்றும் குற்றங்களை நீக்குவதற்கும் குணப்படுத்துவதற்கும் உண்பவைகள் உணவாகா.
''தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு''