Posts

Showing posts with the label siththar

சித்தர் என்பார் யாவர்..?

Image
அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத் தான் நாம் சித்தர்கள் என்கின்றோம். இதனை அகத்தியர் கீழ்வருமாறு கூறுகின்றார்.

வெற்றி முதல்வன் விநாயகரை வணங்கி, குரு சித்தர்கள் தாழ்பணிந்து ஆரம்பிப்போம்..!!

Image
கடவுள் வணக்கம் “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து”

சித்த மருத்துவத்தின் மகத்துவம் தன்னை காத்திடுவோம்..!!

Image
''அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது'' எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் தாழ்பணிந்து, என் அப்பன் ஈசன் அருளிய சித்த மருத்துவம் தன்னை அகத்தியர் முதலாக பதிணெண் சித்தர்கள் உலகத்தாருக்கு பயன்படும் வண்ணம் கொண்டு சேர்த்தனர்.