Posts

மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-2)

Image
( மனோமய கோசம்) இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை கடந்த பதிவில் அன்னமய, பிராணமய கோசங்கள் பற்றி பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் மனோமய கோசம் பற்றிய ஆழமான ரகசியங்களை பார்ப்போம்... (3) மனோமய கோசம் (Mental body)

மனமறியாத ரகசியங்கள்..!! (பகுதி-1)

Image
(அன்னமயகோசம், பிராணமயகோசம்) இதுவரை நம் மனம் அறிய முடியாத பல அபூர்வ ரகசியங்களை இப்போது புரிந்து கொள்ள போகிறோம். இந்த பிரபஞ்சத்திலும், இந்த உலகத்திலும் காணப்படும் அதிசயங்கள் அனைத்தும், மனித உடலிலும் இருப்பதாக சித்தர்கள் அனுபவமாக சொல்லியுள்ளனர். அதனை குறிப்பிடும் வகையில் "அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில்" என்ற வாக்கியம் உருவானது.

எண்ணிலடங்கா சித்திகளைபெற பிராணாயாமம்..!!

Image
பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வில் இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்பதாகவும், அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச் சரியான முறையில் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்ட காலம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணிலடங்கா சித்திகளை கூட பெற முடியும் என்கிறார்கள் சித்தர்கள்.

சைவசித்தாந்தம் என்பது யாது..?

Image
சைவசித்தாந்தத்தை “சைவசமய சாத்திரம்” எனவும் “மெய்கண்ட சாத்திரம்” எனவும் வழங்குவர். சைவம் சிவசம்பந்தம் உடையது. சித்தாந்தம் முடிந்த முடிபு என்பது. எனவே சைவசித்தாந்தம் என்றால் “சைவசமயத்தின் முடிந்த முடிபு” என பொருள் தருவது. அது உண்மையைக் கண்டது. உண்மையைக் கண்ட உத்தமரால் உரைக்கப்பெற்றது. அந்த உரை உபதேச வாயிலாக பரம்பரையாக நமக்குக் கிடைக்கப் பெற்றது.

சித்த மருத்துவத்திற்கும் சிவனிற்கும் இடையிலான தொடர்பு..!!

Image
சைவப்பேரறிவியலை வரைந்த சித்தர்களே சித்த மருத்துவத்தையும் வரைந்தனரெனின் சைவப்பேரறிவியலில் கூறிப் போந்த நுட்பங்களையும் மருத்துவத்திற்குப் பொருந்துமளவில் அமைத்து வரைந்தனரெனக் கூறுதல் மிகையாகா.

சித்தர் என்பார் யாவர்..?

Image
அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத் தான் நாம் சித்தர்கள் என்கின்றோம். இதனை அகத்தியர் கீழ்வருமாறு கூறுகின்றார்.

சித்தமருத்துவத்தின் "எண் வகைத் தேர்வு" அல்லது "பிணியறி முறைமை" என்றால் என்ன..?

Image
''பிணியறி முறைமை'' என்பது உடலைப் பிணித்தலாய நோயைத் தெரிந்துகொள்ளுகின்ற ஒழுக்கம் எனப்படும். விதியும் ஒழுக்கமும் :  இது, பொறியாற்றேர்தல் ; புலனாலறிதல் ; வினாதல் என்னும் விதிகளையும், அவற்றைத் துணையாகப் பற்றி ஒழுகும் ஒழுக்கங்களையும் குறிக்கும்.

பூவுலகிலுள்ள நாகங்களின் பேதங்கள்..!!

Image
காசிபன் மனைவியாகிய கத்துரு என்பவளின் வயிற்றிலுதித்த விஷப்பிராணிகள் அளவிலாதனவாயினும் இந்த அண்டகோடிகளுக்குள்ளே சர்ப்பங்களில் தலைமையாயும், உத்தம ஜாதியாயுமுள்ள சர்ப்பபேதங்களைப் பற்றி ஆராய்வோம்.

மருத்துவ மூலிகை தொகுப்பு : வில்வம்..!!

Image
Scentific.name : Aegle marmelos வேறு பெயர்கள் :  சாபி, கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மலூரம் Eng.name : Bael (tree) Sansk.name : Bilva இது இந்தியா முற்றிலும் பயிராகும் மரமாகும்.

சித்த மருத்துவம் கூறும் நோய்களின் வகை..!!

Image
" நாளடா நாற்பத்து நாலு நூறு            நயமுடனே நாற்பத்து எட்டு ரோகம் '' பன்நெடுங் காலத்துக்கு முன்னரே வருங்காலத்தில் இவ் உலகில் தோன்ற கூடிய நோய்களின் மொத்த எண்ணிக்கையை அகத்தியர் தனது செய்யுட்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மொத்தம் 4,448 வகையான நோய்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றை விபரமாக நோக்குவோம்.